செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 357ஆக உயர்வு

May 05, 2020 06:46:40 PM

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 357ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதி முழுவதும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் வெளியாட்கள் உள்ளே வரவும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக அதிகரித்துள்ளது.

திருவிக நகர் மண்டலத்தில் 70 இடங்களும், ராயபுரம் மண்டலத்தில் 80 இடங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 37 இடங்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 32 இடங்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 15 இடங்களும் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ளன.

கடந்த வாரம் 233 ஆக இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை ஐந்தே நாட்களில் 357ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
குறுஞ்செய்தியில் வரும் லிங்க்.. உஷார் ... வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
16 வயது சிறுமிக்கு 26 வயது இளைஞரை திருமணம் செய்து வைத்ததாக புகார்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement