செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குரூப் - 4 முறைகேடு.. இருவர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலை..!

Jan 27, 2020 10:13:58 AM

குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி ஊழியர் உள்ளிட்ட மேலும் இருவரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமார் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இடைத் தரகர்கள், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் என தற்போதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஓம்காந்தன் என்பவரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தி 2 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட ஓம் காந்த் மற்றும் பாலசுந்தர் ஆகியோர் விசாரணைக்கு பின்பு எழும்பூரில் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரண்டு பேருக்கும் பிப்ரவரி ஏழாம் தேதி வரை 12 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement