செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அதிமுக வளர்பிறை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன - அமைச்சர் ஜெயக்குமார்

Jan 04, 2020 04:25:54 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுக வளர்பிறை என்பதையே காட்டுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அதிமுகவின் வாக்குசதவீதம் தற்போது அதிகரித்திருப்பதாகவும், இது அதிமுகவுக்கு மகத்தான வெற்றி என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. அரசியல் தலையீடு இல்லாமல் கடமையை செய்ததால் தான் தேத்தல் முடிவுகள் இந்த அளவிற்கு வந்துள்ளது. அதிமுக ஏறுமுகத்திலும், திமுக இறங்கு முகத்திலும் உள்ளது. இது தான் உண்மை.

ஆ னால் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளதை போன்று பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள். உண்மையில் திமுக அதள பாதளத்திற்கு தான் சென்று கொண்டிருக்கிறது என்றார்.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் அதிமுகவை முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா விமர்சித்திருப்பது குறித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு ஜெயக்குமார், கட்சியில் இருந்துகொண்டு கட்சியை விமர்சிக்க கூடாதென்றும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பதிலளித்தார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement