செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உணவு, குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி, பல இடங்களில் தேர்தல் பணியாளர்கள் போராட்டம்

Jan 03, 2020 06:49:16 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் சிலருக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனால், ஒருசில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கை தாமதமானது. 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு உணவு மற்றும் தேநீர் வழங்கவில்லை என கூறி, தேர்தல் நடத்தும் அலுவலரை பணியாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டு பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, பழனி நெடுஞ்சாலையில், தேர்தல் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் பணியாளர்களிடம் மறியலால், வாக்கு எண்ணிக்கை அரை மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதமானது.

தருமபுரி ஒன்றியத்தில் 18 மற்றும் 8ஆவது வார்டில் திமுக முன்னிலையில் இருந்ததாகவும், திடீரென அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறி, திமுக எம்.பி செந்தில்குமார் உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement