செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்... சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Oct 25, 2024 10:11:05 AM

ஈரோடு மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பகிரும் படங்களை பயன்படுத்தியும், வீடியோ கால் சேவை என கூறி வாட்ஸ் ஆப் வீடியோ கால் செய்பவர்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மிரட்டியும் மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபடுவதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதே போல் வட மாநிலத்தில் இருந்து காவல் உயரதிகாரிகள் பேசுவதாகவும், குடும்ப நபர்களின் பெயரை கூறி போதைப்பொருள், கடத்தல் என எதாவது ஓரு வழக்கில் சிக்கி இருப்பதாக மிரட்டி பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற பிரச்சினைகளில் சிக்குபவர்கள் சைபர் கிரைம் போலீசாரின் இணையதளத்திலும், 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என அறிவுறுத்தினர்.


Advertisement
காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த பெண்ணை மஸ்கட் ஏஜென்டிடம் விற்ற நபர் கைது
நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகளை வளர்க்க அனுமதி பெற வேண்டும் என ஆணையர் உத்தரவு
கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ரசாயன நுரை குறைந்ததால் போக்குவரத்து தொடங்கியது
தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை
நீலகிரி அருகே அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானை
தஞ்சாவூர் அருகே சாலை தடுப்பின் மீது மோதிய கார் விபத்து - தந்தை, மகள் உயிரிழப்பு
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை பறிமுதல்
தமிழ்நாட்டில் நடத்தியதுபோல் பிற மாநிலங்களிலும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்படும் - திருமாவளவன்
வங்க கடலில் உருவான டானா புயல் காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை
வானிலை மோசமாக இருந்ததால் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின் தரை இறங்கிய விமானங்கள்

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement