செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,733 கன அடியாக அதிகரிப்பு..

Oct 24, 2024 12:56:57 PM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 13ஆயிரத்து 733 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதில் விநாடிக்கு 12ஆயிரத்து 213 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கரை வாய்க்காலில் 700 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் ..
மகேந்திரா பேட்டரி ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்து வைத்தார்அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அகில இந்திய தொழில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள்..
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி தமிழக அமைச்சர்கள் நினைவு மண்டபத்தில் மரியாதை..
கனமழையால் சேதமடைந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆணையர் நேரில் சென்று ஆய்வு..
நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென விரிசல்
முசிறி-சேலம் சாலையில் உள்ள ஜி.எம்.எஸ் உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள்..
சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற த.வெ.கவினர்.. சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கியதாகப் புகார்
மதுரையில் அடமடந்தை, பாண்டியநகரில் 2 நாட்களாகியும் வடியாத மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் புகார்..
நத்தம் அருகே ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாலையில் தீ விபத்து ..50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement