செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மதுரையில் அடமடந்தை, பாண்டியநகரில் 2 நாட்களாகியும் வடியாத மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் புகார்..

Oct 24, 2024 11:02:14 AM

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அடமந்தை மற்றும் பாண்டியநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் இரண்டு நாட்களாகியும் வடியாததால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் மெயின் ரோட்டிலேயே பார்த்துவிட்டு சென்று விடுவதால், தங்களுடைய பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.


Advertisement
கனமழையால் சேதமடைந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆணையர் நேரில் சென்று ஆய்வு..
கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,733 கன அடியாக அதிகரிப்பு..
நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென விரிசல்..
முசிறி-சேலம் சாலையில் உள்ள ஜி.எம்.எஸ் உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள்..
சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற த.வெ.கவினர்.. சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கியதாகப் புகார்
நத்தம் அருகே ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாலையில் தீ விபத்து ..50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் 14 மணி நேரம் சோதனை
கடலூர் அருகே தந்தை பெயரில் சட்ட விரோத ஸ்கேன்சென்டர் நடத்தி அரசு மருத்துவர், அவரது தந்தைக்கு 5 ஆண்டு சிறை
திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement