செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Oct 23, 2024 08:14:56 PM

மதுரை புறநகரில் உள்ள கன்மாய்கள் நிரம்பி வழிவதால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் கரிசல் குளம் மற்றும் விளாங்குடி கண்மாய் நிரம்பியது மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் விளாங்குடி கண்மாய் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளால், செல்லவழியின்றி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.

பாண்டியன் நகர், திருமால் நகர் , அடமந்தை சாலை முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால், குழந்தைகள் முதியவர்களை படகு ஒன்றில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்றனர்

வெள்ள நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துக்கள் நீந்திச்சென்றதால் நீருக்குள் இறங்கி நடக்கவே அச்சமாக இருப்பதாக பெண்கள் தெரிவித்தனர்

வெள்ளச்சேதத்தை பார்வையிட வந்த திமுக எம்.எல்.ஏ தளபதியை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.


Advertisement
திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?
கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வான 54 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்..
இதய நோய் சிகிச்சை பெற்ற பெண்ணை செல்போனில் அழைத்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ..
கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. நல்லம்மன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்..
ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..
மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண் தாக்கப்பட்டதாக புகார்..பயிற்சியாளரை தேடுவதாக சிவகங்கை போலீசார் தகவல்
மதுரையில் கனமழையால் கண்மாய்கள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. பந்தல்குடி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என புகார்..
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு.. பழுதடைந்திருந்த குடிநீர் குழாயை சரி செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவு..
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..
திருமணிமுத்தாற்றில் மிதந்து வந்த ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை ..

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை


Advertisement