செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்..மின்கம்பத்தில் மோதியதில் மருத்துவர் உயிரிழப்பு..

Oct 21, 2024 08:48:49 PM

ஈரோடு மாவட்டம் வேலாம்பாளையத்தில் மின்கம்பத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவர் உயிரிழந்தார். சிவகிரி காளிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், சென்னை மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு படித்து கொண்டே மருத்துவராக பணியாற்றி வந்தார்.

சொந்த ஊருக்கு வந்திருந்த செந்தில்குமாருக்கு சுகர் அதிகரித்ததால் முத்தூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஈரோடுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் செந்தில்குமார் உயிரிழந்தார்.

அவரது தாயார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் ஆகியோர் காயமடைந்தனர். 


Advertisement
மின்சாரம் தாக்கி நபர் உயிரிழந்த வழக்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக விவசாயி கைது..
ஆய்வுக் கூட்டத்தில் மயங்கி விழுந்து இறந்த மத்தூர் ஊராட்சி செயலர்..
ஒயிலாட்டம் ஆடி அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்.. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை
மீன் ஆலைக்கு எதிராக 4 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா.. போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தல்
பொம்மி அம்மாள் குருமுத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்...
திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கவரப்பேட்டை ரயில் விபத்தின்போது பணியாற்றிய சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்களிடம் விசாரணை
நோ என்ட்ரியில் செல்ல முயன்ற காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல்
தூத்துக்குடி ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிகாக வேலைநிறுத்தப் போராட்டம்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement