செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருப்பூர், பலவஞ்சிபாளையம் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

Oct 16, 2024 02:46:04 PM

திருப்பூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் பலவஞ்சிபாளையம் காலனி பகுதியில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வீடுகளில் உள்ள உடமைகள் சேதமடைந்தன. குடியிருப்புவாசிகள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு திருப்பூர் மாநகராட்சி சார்பில் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


Advertisement
திருப்பதி தொடர் மழையிலும் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம்
வெள்ளத்தில் தத்தளித்த ஓ.எம்.ஆர் சாலையில் இயல்பு நிலை
அதிகாலை 2 மணிக்கு புறப்பட்ட ரயில்களில் ஏறிச்சென்றனர்.
பால் பாக்கெட் வழங்கிய த.வெ.க கட்சியினர்
சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்
அரபிக் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
ஆர்.கே. சாலை மின்மாற்றியில் தீ விபத்து
சென்னைக்கு மோட்டார் பொருத்தப்பட்ட 50 டிராக்டர்கள்
பருவமழையை எதிர்கொள்ள நாகையில் ஏற்பாடுகள் தயார்: அன்பில் மகேஷ்
விமான நிலையத்தில் வாடகை வாகனங்கள் வருவதற்கு தாமதம்

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement