செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சிவகங்கை வேட்டங்குடி சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் மர உச்சியில் கூடு கட்டி முட்டை இட்டுள்ளன

Oct 03, 2024 11:58:13 AM

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள் வழக்கத்துக்கு மாறாக, மரக்கிளைகளுக்கு பதில், மரத்தின் உச்சிகளில் கூடு கட்டி முட்டை வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

38.4 ஏக்கரில் அமைந்துள்ள அந்த சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்காகவே கடந்த 55 ஆண்டுகளாக தீபாவளி, திருவிழா உள்ளிட்ட எந்த விசேஷத்துக்கும் பட்டாசு வெடிப்பதில்லை என்று கூறியுள்ள அப்பகுதி மக்கள், இந்தாண்டு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாம்பல் கூழைக்கடா, சின்ன சீழ்க்கைச் சிறகி, நீலச்சிறவி, நத்தை குத்தி, நாரை நாமக்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, உண்ணிக்கொக்கு, பாம்புத்தாரா, சிறிய நீர்க்காகம், முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகள் மரத்தின் உச்சியில் கூடு கட்டி சராசரியாக 3 முட்டைகளை இட்டு வருவதாக கூறியுள்ளனர்.

மரத்தின் உச்சியில் பறவைகள் கூடு கட்டியிருப்பதால் வடகிழக்குப் பருவ காலத்தில் அதீத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என்று தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இதே போன்று 2004-இல் நடந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Advertisement
மதுக்கடைகளை குறைப்பதன் மூலம் மது விற்பனையை குறைக்க முடியாது - கொங்கு ஈஸ்வரன்
கொடைக்கானல் அருகே பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த 2 பேர் கைது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்... சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை
பழனி முருகன் கோவிலில் செல்போன் பாதுகாப்பு நிலையம் மூலம் ஓராண்டில் ரூ.1.50 கோடி வருவாய் என நிர்வாகம் அறிக்கை
தஞ்சையில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க செயலி அறிமுகம் - 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அறிமுகம்
பெண் சிசு கொலைக்கு ஆதரவாக இருப்பவர்களே பெண்கள் தான் : மதுரை ஆட்சியர்
சவாரிக்கு வந்த பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறித்த ஆட்டோ ஓட்டுநர்
நாகை காவல் நிலையத்தில் விஷம் குடித்த தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்
கோவையில் கோயில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டு... 5 பேரை கைது செய்த போலீசார்
திருச்சியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 12வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Advertisement
Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி


Advertisement