செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Sep 25, 2024 08:05:08 AM

கோவை வெள்ளியங்கிரி மலைக்கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பிரசாதக்கடைக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று கடையில் இருந்த லட்டு மற்றும் பஞ்சாமிர்த டப்பாக்களை அப்படியே எடுத்து சாப்பிட்டு விட்டு கடையையும் சேதப்படுத்திச்சென்றது

வெள்ளியங்கிரி மலைக்கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பிரசாத கடைக்குள் புகுந்து யானையார் உணவு வேட்டையாடிய காட்சிகள் தான் இவை..!

கோவை ஆலந்துறை அடுத்த வெள்ளிங்கிரி மலை கோவில் பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து செல்வது வழக்கம். இந்த முறை பகலில் வந்த காட்டு யானை ஒன்று கோவிலின் அன்னதான கூடத்தை தட்டிப்பார்த்த கையோடு, அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரசாத கடையின் கண்ணாடி பெட்டியை அடித்து நொறுக்கி உருட்டி அதில் இருந்த பொருட்களை வேட்டையாடியது.

கடையின் உரிமையாளரான பெண் பக்கத்தில் உள்ள கோவிலுக்குள் பதுங்கி இருந்தவாறு கணேசா... கணேசா.. என்று யானையை விரட்டி முயன்றார்..

லட்டுக்களையும், பஞ்சாமிர்த டப்பாவையும் அப்படியே விழுங்கிய யானை எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை

போகிற போக்கில் ஸ்கூட்டர் ஒன்றை தட்டி விட்டு கடையின் பக்கவாட்டில் முட்டியது

பக்தர்களும் கடைக்காரர்களும் கூச்சலிட்டதால், கடையின் பக்கம் சென்று தகர சீட்டை உடைத்து , மிச்சம் மீதி இருந்த உணவு பொருட்களையும் திண்று தீர்த்தது

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே யானையார் காட்டை நோக்கி நடையை கட்டினார்.


Advertisement
மரக்காணம் அருகே மழை பெய்தபோது வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு
டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!
தஞ்சை உள்ளிட்ட மாவட்ட வீடுகளில் தொடர் கொள்ளை.. தனிப்படை போலீஸாரால் திருடர்கள் கைது..
துணைவேந்தர் இன்றி சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா
ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக நீர் நிலையை உருவாக்கலாம் - பசுமைத் தீர்ப்பாயம்
தமிழகத்தில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் செயல்படவில்லை என புகார்.. ஊடகங்களில் செய்திகள் வெளியானாலாவது தீர்வு கிடைக்குமா?-நீதிபதிகள்
சிதம்பரத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு..
புத்தகப்பையில் அரிவாளை எடுத்து வந்த மாணவர்.. தந்தையை அழைத்து டி.சி கொடுத்த பள்ளி நிர்வாகம்
குமரி மாவட்டத்தில் காணாமல் போன 1,000 செல்போன்கள் மீட்பு...
திருக்குவளையில் கலைஞர் இல்லத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்..

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...


Advertisement