செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Sep 18, 2024 10:37:07 AM

பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதாக மாட்டிக் கொண்ட 2 திருடர்களுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி தான் இது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்தில் ரியானா என்ற பெண் வந்தவாசி செல்வதற்காக கணவருடன்பேருந்துக்காக காத்திருந்தார். அவருக்கு அருகில் ஈரோட்டைச் சேர்ந்த தியாகராஜன்மற்றும் தாழவேடைச் சேர்ந்த கொல்லாபுரி ஆகியோரும் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அங்கு வந்த 2 பேர் திடீரென 3 பேரிடமும் செல்ஃபோனை பறித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு திசையாக ஓடினர்.

பேருந்து நிலையத்திலிருந்த மற்ற பயணிகள் சுதாரித்துக் கொண்டு திருடர்களை துரத்தினர்.
கழிவறைக்குள் சென்று உள்ளே தாழ்ப்பாள் போட்டு வெளியே வர மறுத்து அடம் பிடித்தான்திருடன். சுற்றி வளைத்த பொதுமக்கள் அவனை வெளியே வருமாறு அழைக்க, அங்கிருந்த ஒருவர் வாளியில் தண்ணீரை பிடித்து வெளியே இருந்து உள்ளே ஊற்றினார்.

வேறு வழியில்லாமல் வெளியே வந்தவனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள் அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே ஓடிய மற்றொரு திருடனை திருத்தணி நகராட்சி அருகே துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர் பொதுமக்கள். அப்போது செல்ஃபோனை பறிகொடுத்த பெண் ஒருவரும் வந்து தனது பங்கிற்கு 4 அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 35 வயது சிவராம், ராஜமுந்திரியைச் சேர்ந்த 15 வயது சிறுவன்என தெரிவித்தனர் போலீஸார்.


Advertisement
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசு முத்திரையுடன் இருந்த முட்டைகள்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?


Advertisement