செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓட்டமுன்னா இது ஓட்டம்.. உரிமையாளர்களை கவுரவித்த கிரேகவுண்ட் நாய்கள் ரேஸ்..!

Sep 13, 2024 07:55:27 AM

நெல்லை  மாவட்டம் ராதாபுரம் அருகே முதல் முறையாக வெளிநாடுகளில் நடப்பது போன்று கிரே கவுண்ட் வகை நாய்களை வைத்து ரேஸ் நடத்திய குழுவினர், வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு கதாயுதத்தை பரிசாக வழங்கினர்.

கிரேகவுண்ட் ... ஒல்லியான தேகத்துடன் அதிவேகத்தில் ஓடும் வேட்டைத் திறன் மிக்க நாய் இனம்..! இந்தியாவில் பெரிய அளவில் வளர்ப்பில் பிரபலமில்லாத இந்த வகை நாயினம் வெளி நாடுகளில் ரேஸுக்காகவே வளர்த்து வருகின்றனர்.

வெளி நாடுகளில் நடக்கின்ற நாய்களுக்காண ஓட்டபந்தயம் போன்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் அடுத்த பெருங்குளத்தில் “டாக் ரேஸ்” நடத்தப்பட்டது

32 நாய்கள் பங்கேற்ற இந்த ஓட்ட பந்தயத்தை 2 நாய்கள் வீதம் வாயில் கவசம் அணிந்து ஓட வைத்து, அதில் வெற்றி பெற்ற நாய்களுக்கு மீண்டும் ஓட்டபந்தயம் நடத்தப்பட்டது

நாய்களுக்கு முன்பாக கயிற்றில் கட்டப்பட்ட முயல் பொம்மையை மின்சார மோட்டாரில் கட்டி இழுக்க, இரையை பிடிக்கும் வெறியில் வேகம் எடுத்தன நாய்கள்..!

இந்த போட்டியில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், 2 வது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், 3 வது பரிசாக 6 ஆயிரம் ரூபாயும் , ரொக்க பரிசுடன் நினைவு பரிசாக வெள்ளி முலாம் பூசப்பட்ட கதாயுதம் ஒன்றும் வழங்கப்பட்டது

அந்தப்பகுதி திமுகவினரும், ஆர்.ஆர் ரேஸ் கிளப்பும் இணைந்து நடத்திய இந்த போட்டியில் அதிக அளவிலான கிரே கவுண்ட் இன நாய்கள் பங்கேற்றது. ஓடி முடித்து வந்த நாய்களை அவர்கள் கவனித்த விதம் குத்துச்சண்டை வீரர்களை நினைவுபடுத்தியது..!

நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் முதல் முறையாக நடப்பதால் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டியை கண்டு களித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement