செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சட்டவிரோத வேலை செய்யும் திமுகவினரை காக்க வேணுமாம்..! அமைச்சரிடம் திடீர் கோரிக்கை..! கட்சியினருக்கு மட்டுமே அரசு வேலையாம்..!

Aug 31, 2024 08:01:34 AM

கிருஷ்ணகிரியில் நடந்த தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத்தில், அமைச்சர் முன்னிலையில் பேசிய முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் , திமுகவினர் லீகலாகவே நடக்க வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள் எனவும் இல்லீகலாக நடக்கும் திமுகவினரை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து சர்ச்சையை கிளப்பி உள்ளார்

கிருஷ்ணகிரியில் தி.மு.க., கிழக்கு மாவட்ட உறுப்பினர்கள் கூட்டம் உணவுத்துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி தலைமையில் நடந்தது. தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏவும், மாவட்ட செயலாளருமான, செங்குட்டுவன், தான் மாவட்ட செயலாளராக இருந்த பொழுது கடந்த 2008 ஆம் ஆண்டு 900 அரசு பணிகளை திமுக தொண்டர்களுக்கு மட்டுமே வழங்கியதாகவும், ஆனால் தற்பொழுது அதிமுக கவுன்சிலரின் மகனுக்கெல்லாம் அரசு பணி வழங்கப்படுகிறது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார் ?

நமது கட்சிக்காரர்கள் எல்லாம் லீகலாகவே செய்ய வேண்டுமென எதிர்பாக்காதீர்கள் என்ற செங்குட்டுவன், இல்லீகள் செயல்களும் நடக்கும் அவனை காப்பாற்ற வேண்டும், அதற்காக தி.மு.க.,வினரை விட்டுவிட முடியுமா, இல்லீகல் ஓட்டு வேண்டாமென சொல்லிவிடுவோமா, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தமிழக அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் முதல்வர் ஆணைப்படி மட்டுமே நடப்பேன். சட்டம் தான் முக்கியம் எனக்கூறி சமாளித்தார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement