செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையில் ஆடை தயாரித்திருக்கும் MCR நிறுவனம்..!

Aug 30, 2024 06:21:53 PM

தமிழ்நாட்டில் முதல் முறையாக பிளாஸ்டிக் பாட்டில்களை,மறுசுழற்சி முறையில் பருத்தியுடன் சேர்த்து நூலாக மாற்றி, புதிய ஆடைகளை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது MCR நிறுவனம்.

சென்னை தரமணியில் நடந்த நிகழ்ச்சியில், MCR நிறுவனம் தயாரிக்கும் விதவிதமான வேட்டி, சட்டைகள், டி-சர்ட்டுகள் உள்ளிட்ட ஆடைகள் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பயன்படுத்தப்பட்ட பின்னர் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் MCR நிறுவனம் அதனை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக்கி சிறு சிறு மணிகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.

பின்னர் இதனை பஞ்சாக மாற்றி 70:30 என்ற விகிதத்தில் பருத்தி உடன் சேர்த்து நூலக மாற்றப்படுகிறது. இந்த நூலினை கொண்டு வழக்கமான ஆடைகள் தயாரிப்பது போல வெள்ளை சட்டைகள், விதவிதமான வண்ண சட்டைகள் மற்றும் டி-சர்ட்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் பருத்தி கலந்திருப்பதால், உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என MCR நிறுவனத்தின் தலைவர் ராபின் ரிக்ஸன் பாபு தெரிவித்துள்ளார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement