செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

புகார் அளித்த தம்பதியிடம் 100 பவுன் தங்க நகை மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் கைது

Aug 29, 2024 08:58:52 PM

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் கணவனுக்கு திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த 100 பவுன் தங்க நகையை  அவரின் மனைவியிடம் ஒப்படைக்காமல் அடகு வைத்த பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்களான ராஜேஷ்குமாரும், அபிநயாவும் கடந்தாண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவிடம், ராஜேஷ் குடும்பத்துக்கு வரதட்சணையாக கொடுத்த 100 பவுன் தங்க நகையை மீட்டுத்தருமாறு அபிநயாவின் குடும்பத்தினர் முறையிட்டனர்.

இதையடுத்து 100 பவுன் நகையை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ராஜேஷ் ஒப்படைத்த நிலையில், அந்த நகையை அபிநயா வீட்டாரிடம் தராமல், 43 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்ததாக திருமங்கலம் டி.எஸ்.பி.யிடம் ராஜேஷ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆய்வாளர் கீதாவை மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யாபாரதி ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், இதுவரை 62 பவுன்நகைகளை மட்டுமே அவர் திருப்பி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement