செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓவர் .. ஓவர்.. இது ரொம்ப ஓவர்.... செல்போன் டவர் இல்லாததால் புளியமரத்தில் ஏறி பேசும் மக்கள்..! திண்டுக்கல்லில் தவிக்கும் 10 கிராமங்கள்

Aug 29, 2024 08:46:33 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிம்கார்டு நிறுவனங்கள் முறையாக டவர் வசதி செய்து கொடுக்காததால், அவசரத்துக்கு வெளியில் உள்ளவர்களை தொடர்புகொள்ள இயலாமல் அவதியுறும் மக்கள், புளியமரத்தின் மீது ஏறி செல்போனில் பேசி வருவதாக தெரிவித்துள்ளனர்.3

மரத்தில் ஏறி புளியம்பழம் உலுப்ப போகிறாரோ என்று நினைத்து விடாதீர்கள்.. எல்லாம் செல்போனில் பேசுவதற்காகத்தான் இந்த பகீரதபிரயத்னம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டிஒன்றியத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் உள்ளனர்.

இந்த பகுதியில் எந்த ஒரு தொலை தொடர்பு நிறுவனமும் டவர் அமைக்காததால் இங்குள்ள பொதுமக்கள் அலைபேசியை பயன்படுத்த சிக்னல் கிடைக்காமல் தனித் தீவு போல் வாழ்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்

அவசரத்துக்கு செல்போன் பேசும் வசதி கூட இல்லை என்று இங்குள்ள ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கொடுக்க கூட வெளியூர் ஆட்கள் தயங்குவதாகவும் இங்கு உள்ள மக்கள் கூறுகின்றனர்.

புளிய மரத்தின் உச்சியில் ஏறினால் செல்போனுக்கு சிக்னல் கிடைப்பதால் பெரும்பாலான ஆண்கள் மரத்தில் ஏறி நின்று பேசி வருகின்றனர். இணைய வசதியை பயன்படுத்த முடியாமலும், அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை கூட அழைக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர்


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement