செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

போலி ஆதார் அட்டை தயாரித்து வங்கிக் கடன் பெற முயற்சி.. மூன்று பேரை தொக்காக தூக்கிய போலீஸ்..!

Aug 26, 2024 03:45:45 PM

போலி ஆதார் அட்டை தயாரித்து வங்கியில் வீட்டுக்கடன் வாங்க முயன்றதாக சேலத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அம்மாப்பேட்டையை சேர்ந்த செல்வம் தனது மனைவிக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்காக தனது உறவினரான வினோத்குமார் என்பவரிடம் தனது ஆதார் கார்டு மற்றும் அவரது மனைவியின் ஃபோட்டோவை கொடுத்துள்ளார்.

ஆனால்,  வினோத்குமார் அதனை திருப்பிக் கொடுக்க காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பிரிண்டிங் கடைக்குச் சென்று பார்த்ததில், தனது ஆதார் கார்டை வைத்து மோசடியில் ஈடுபடுவதாக செல்வத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அங்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டதில், செல்வத்தின் ஆதார் அட்டை முகவரியில் செந்தில் என்பவரின் போட்டோவை வைத்து புதிய ஆதார் கார்டை போலியாக உருவாக்கி வங்கியில் வீட்டு கடன் வாங்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வினோத்குமார், செந்தில் மற்றும் ஏதவ்காந்தி ஆகியோரை கைது செய்த போலீசார், மோசடிக்கு பயன்படுத்திய கணினி, பிரிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement