செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பழநியில் 2 நாள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை... காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Aug 24, 2024 01:00:30 PM

இரு நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் தொடங்கியது. மாநாட்டு அரங்கின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியை ஏற்றி வைத்தார்.

முத்தமிழ் முருகன் மாநாட்டை சென்னையில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் மொத்தம் 8 ஆயிரத்து 436 திருக்கோயில்களில் 3 ஆயிரத்து 776 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார். ஆலய வழிபாட்டில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என்றும், கோயில் வளர்ச்சி மற்றும் அதில் பணிபுரிவோரின் முன்னேற்றத்திற்காக அரசு என்றும் துணை நிற்கும் என்றும் கூறினார்.

மாநாட்டையொட்டி முருகன் புகழ் பாடும் கண்காட்சியை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். ஆதீனங்கள் உள்ளிட்ட ஆன்மீக பெரியவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். அறுபடை வீடுகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் காட்சியமைப்புகள், வி.ஆர். தொழில்நுட்பத்தில் கோவில்களை கண்டு ரசிக்கும் வசதி உள்ளிட்டவை அதில் இடம்பெற்றன.

முத்தமிழ் முருகன் மாநாட்டின் நுழைவாயிலில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட கலையரங்கத்தில் அறுபடை முருகனின் பெருமையை போற்றும் வகையில் 3டி திரையில் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன.

முன்னதாக பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, மாநாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் முருகன் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement