செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மதுபோதை தகராறில் பெரியப்பா மகனை நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற இளைஞர்

Aug 14, 2024 01:04:11 PM

தென்காசி மாவட்டம்  அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஏற்பட்ட தகராறில் பெரியப்பா மகனான பார்த்திபன் என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக கூறி பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் குமார் இருவரும் சரணடைந்த்தாக பாவூர்சத்திரம் காவல் நிலைய போலீசார் கூறினர்.

கொலை குறித்து அறிந்த பாஸ்கரின் தாயார் செல்வி பயத்தில் ஊர் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது  காயங்களுடன் தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கொலை சம்பவம் குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பாக குமார் மற்றும்  பாஸ்கரிடம் பார்த்திபன் மது போதையில் தகராறு செய்ததாகவும்  அதனால் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.   

வெட்டுப்பட்டு இறந்த பார்த்திபன் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement