செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

குழந்தையைக் கடத்திச் சென்ற இளம் பெண் கைது.. கணவர் குடும்பத்தினரிடம் கர்ப்பிணி போல் நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

Aug 11, 2024 07:52:16 AM

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் 15 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளிபாளையத்தை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்குப் பிறந்த ஆண் குழந்தையை வெள்ளிக் கிழமை அன்று பட்டப் பகலில் பெண் ஒருவர் கடத்தி சென்றார். இதுபற்றி விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினி என்ற பெண்ணை கைது செய்தனர்.

அவரிடம் இருந்த ஆண் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் சேர்க்கப்பட்டது. வினோதினிக்கு கடந்தாண்டு திருமணம் நடந்து கருக்கலைப்பு ஏற்பட்ட நிலையில், கணவன் வீட்டாருக்கு பயந்து கொண்டு கர்ப்பிணி போல நாடகமாடி வந்து உள்ளார். இதன் பின்னர் தனக்குப் குழந்தை பிறந்தது போல நாடகம் ஆட முடிவு செய்து ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த குழந்தையை கடத்தலாம் என கண்காணித்து வெண்ணிலாவிடம் நெருங்கி பழகி உள்ளார் வினோதினி.

வெண்ணிலாவின் ஆண் குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளது என தெரிவித்து குழந்தையை டாக்டரிடம் காண்பித்து வருகிறேன் என கூறி குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், வினோதினியைக் கைது செய்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement