செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்...

Aug 05, 2024 12:53:32 PM

சென்னை, கொளத்தூரில் உள்ள ப்ளூ சீல் என்ற தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில், நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அபிலாஷ்  ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் - ராணி தம்பதியின் மகன் கீர்த்தி சபரீஸ்கர்  சிறப்பு குழந்தையாக இருந்த நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று நீச்சல் பயிற்சியின்போது கீர்த்தி சபரீஸ்கர் நீரில் தத்தளித்ததாக அவரது தாய் ராணி, பயிற்சியாளர் அபிலாஷிடம் தெரிவித்தபோது, அப்படி இருந்தால்தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறி காப்பாற்றவில்லை எனக்கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் குளத்தில் மிதந்தபடி அசைவின்றி இருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில், கீர்த்தி சபரீஸ்கர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement