செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தூக்கிட்டு ரீல்ஸ் எடுத்தாரா? “தம்பி அப்பா செத்து போறேன்.. விபரீதம் எதற்கும் தீர்வு அல்ல..! குழந்தை முன்பு இப்படி செய்யலாமா ?

Aug 01, 2024 06:52:15 AM

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே செல்போன் கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு மகன் முன்பு தூக்கிட்ட லாரி ஓட்டுனர், கழுத்து எலும்பு முறிந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெகதீஷ். இவருக்கு திருமணமாகி 1ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். ஜெகதீஷ் உடன் ஏற்பட்ட தகராறில் இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது செல்போனில் காமிராவை ஆன் செய்து வைத்து விட்டு, இரவு படுக்கை அறை கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை எழுப்பிய ஜெகதீஷ், அழுது கொண்டே .. “நான் சாகப்போகிறேன்டா” எனக்கூறிவிட்டு மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்

தந்தை ஏதோ விளையாடுகிறார் போல என்று நினைத்த சிறுவன் அவரது மூக்கில் விரலை வைத்து பரிசோதித்தான், உடல் அசைவற்று போனதை கண்டு பயந்து போன சிறுவன் ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தான். இந்த காட்சிகள் அவரது செல்போன் வீடியோவில் பதிவாகி இருந்தது.

தனது மனைவி தன்னிடம் கோபித்துக் கொண்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில் அவரை சமாதானப்படுத்தி அழைத்துவரச் சென்றதாகவும், அவர் வர மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டுக்கு வந்து ஜெகதீஷ் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகின்றது

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement