செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வட மாநில ஊழியரால் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

Jul 31, 2024 06:51:21 AM

தமிழ் ஆங்கிலம் தெரியாத வட மாநில ஊழியரால் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.பதிவு தபால் அனுப்பும் பிரிவில் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாண்டே பணியில் உள்ளார்.

அந்த ஊழியருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியவில்லை, ஹிந்தி மட்டும் தெரிவதால் பதிவு தபால் அனுப்ப வருபவர்கள் அனுப்ப முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து தலைமை தபால் அலுவலக அதிகாரியிடம் புகார் அளித்ததன் பின்னர் தமிழ் தெரிந்த ஊழியரை வைத்து பதிவு தபால் வாங்கி அதற்கான ரசீது வழங்கியுள்ளனர்.


Advertisement
கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!
திருமலைக்கு படிக்கட்டு பாதை வழியாக வரும் 'நீரிழிவு, சுவாசப் பிரச்சனைகள், இதய நோய் உள்ளவர்கள் நடந்து செல்வதை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்
சேலம் மாநகராட்சி மேயர் தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்த கவுன்சிலர்கள்
திருநெல்வேலியில் மார்பக புற்றுநோயை வென்றோரின் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
சென்னை, அடையாரில் மெட்ரோ ரயில் பணிகள் சோதனையால் வரும் 26, 27 நாட்களில் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி குளச்சல் பகுதி கால்வாயில் வெள்ளப்பெருக்கு.. கரை உடைந்து தண்ணீர் குடியிருப்புகுள் சூழ்ந்த வெள்ளம்..
தூத்துக்குடியில் பெண்களுக்கான பிங்க் பூங்கா திறந்து வைத்தார் எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன்.
சேலம் ஆத்தூர் பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது பிரச்சனையில் கொலை செய்த நபரை போலீசார் கைது
விழுப்புரம் எஸ்.பி.யைக் கண்டித்து சி.வி.சண்முகம் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது
ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement