செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அண்ணா என்ன சொன்னாரு ? குடி குடியை கெடுக்குமுன்னாரு.. தலைக்கு மேல படுத்து அலம்பல்..! டாஸ்மாக் மகிமையால் போலீஸ் அவதி

Jul 30, 2024 07:36:59 AM

புதுக்கோட்டை அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்ட இரும்புக்கூண்டு மீது ஏறி படுத்துக் கொண்டு இறங்க மறுத்து அலம்பல் செய்த குடிமகனை , போலீசார் போராடி கீழே இழுத்துப்போட்டதால் , அவரது முகம் மற்றும் கழுத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டது


டாஸ்மாக் மகிமையால் போதை ஏறிய மகிழ்ச்சியில் அண்ணா சிலையின் தலைக்கு மேல் இரும்பு கூண்டில் படுத்து அலம்பல் செய்த குடிமகன் இவர் தான்..!

புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கூண்டின் மீது ஏறி போதை ஆசாமி ஒருவர் படுத்துக் கொண்டு அலம்பல் செய்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

மேலே படுத்திருந்த குடிமகனார் இறங்க மறுத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்

பொதுமக்களின் உதவியுடன் குடிமகனை கீழே இறக்க போலீசார் முயன்றனர், கம்பிகளை இறுகப்பற்றிக் கொண்டு பல்லி போல ஒட்டிக் கொண்டதால், அவரை கீழே இழுத்து போட்டனர்

இதில் அவரது கழுத்து முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது, இதையடுத்து தனக்கு நீதி வேண்டும் என புலம்பியபடியே இருந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இதே போல திருப்பூரில் தலைக்கவசம் அணியாமல், போதையில் வாகனம் ஓட்டி வந்த ரமேஷ் என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் ஆக்ரோசமாகி போக்குவரத்து உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதவி ஆய்வாளரின் செல்போனை தட்டி விட்டு அடங்க மறுத்து அட்ராசிட்டி செய்த ரமேஷ் மீது புகார் அளிக்கப்பட்டது

போலீசாரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement