செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அண்ணே காப்பாத்துங்கண்ணே.. ஏம்மா.. அழாத.. பொறுமையாயிரு.. ரோப் காரும் சிக்கிய 8 பேரும்..! அந்தரத்தில் தொங்கியதால் அழுகை

Jul 26, 2024 11:06:07 AM

கரூர் அடுத்த அய்யர்மலையில் புதிதாக தொடங்கப்பட்ட ரோப்காரில் பக்தர்கள் சிக்கிக் கொண்டு அந்தரத்தில் தவித்ததால் கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டனர் 

அய்யர் மலை ரோப்காரில் சிக்கி அந்தரத்தில் கண்ணீர் விட்டு கதறிய பக்தர்களின் தவிப்பு காட்சிகள் தான் இவை..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஒன்பது கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோப் கார் திட்டம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது

வியாழக்கிழமை மதியம் 2:30 மணி அளவில் அய்யர் மலையில் இருந்து கீழ்நோக்கி வந்த நான்கு பெட்டியில் பக்தர்கள் பயணம் செய்த போது அதிக அளவு காற்று வீசியதால் ரோப் காரின் கம்பிகள் வீல்களை விட்டு தடம் புரண்டதால் ரோப் கார் அந்தரத்தில் நின்றது. இதனால் இரு புறங்களில் பயணம் செய்த பக்தர்கள் ரோப் காருக்குள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

மேல் இருந்து கீழ்நோக்கி வந்த நான்கு பெட்டிகளில் இரண்டு பெட்டிகளில் இருந்த மூன்று பெண்கள் , ரோப்கார் அந்தரத்தில் நின்றதால் புலம்பியவாறு இருந்தனர். கண்ணீர் விட்டு கதறி அழுததால், கீழிருந்த பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கீழ் பகுதியில் இறங்க இயலாமல் தவித்த எட்டு நபர்களையும், பணியாளர்கள் ஏணி மூலம் பாதுகாப்புடன் இறக்கினர்

மேல் பகுதியில் சிக்கியவர்களை மீட்க ரோப் கார் திட்ட பணியாளர்கள் தடம் புரண்ட ரோப் கார் கம்பியை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

2 மணி நேரத்துக்கு பின்னர் கம்பி வடம் சரி செய்யப்பட்டு பக்தர்கள் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடங்கப்பட்ட 2 வது நாளே, ரோப்கார் பழுது ஏற்பட்டதால் அதன் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement