செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பிறந்த நாள் கொண்டாடிய கையோடு இளைஞர் தற்கொலை? நிதி நிறுவன மோசடியில் சிக்கி கடனாளி ஆன இளைஞர்....

Jul 25, 2024 04:50:58 PM

குமரி மாவட்டம் குளச்சல் அருகே, மனைவியுடன் சேர்ந்து 31-வது பிறந்த நாளை கொண்டாடியவர்,  பின் மனைவியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

தையலகம் நடத்திவரும் தினேஷ் பாபு, பலரிடம் கடன் வாங்கி நிதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததாகவும், அதன் உரிமையாளர் தலைமறைவானதால் 15 லட்ச ரூபாய் வரை கடனில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் 25 சவரன் நகைகளை அடகு வைத்து கடனை அடைத்துவந்த நிலையில், தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும், மனைவியின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமலும் தவித்துவந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று மாலை, மனைவி உடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய தினேஷ் பாபு, பின் மனைவியை அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். 

செல்போன் அழைப்புகளை தினேஷ் பாபு எடுக்காததால், மனைவி கூறியதன் பேரில், பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement