செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாங்கள் எல்லாம் ரவுடிகள் தான்... காவல் துறையை எச்சரித்த பா.ரஞ்சித்..! மெட்ராஸை எங்களை மீறி ஆட்சி செய்ய முடியாது

Jul 21, 2024 12:45:34 PM

தி.மு.க.வில் இருக்கின்ற தலித் அமைச்சர், மேயர், எம்.எல்.ஏக்கள் எல்லோரும் கட்சிக்கு அடிமையாக இருப்பதாக விமர்சித்த இயக்குனர் பா.ரஞ்சித், இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுவிட்டு, தலித்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் உள்ள அவர்களை எல்லாம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நீலம் பண்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் சென்னையில் பேரணி நடந்தது. இதில் பா.ரஞ்சித், மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணியின் முடிவில் நடந்த கூட்டத்தில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று தி.மு.க. ஐ.டி. விங்கை சேர்ந்தவர்கள் சரமாரியாக விமர்சித்ததாக குற்றஞ்சாட்டினார்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட வராத அமைச்சர் , மேயர், எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வின் அடிமையாக உள்ளதாக குற்றஞ்சாட்டிய ரஞ்சித், இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுவிட்டு, தலித்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் உள்ள அவர்களை எல்லாம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்

ஆம்ஸ்ட்ராங் மெட்ராஸை கட்டி ஆண்டதாகவும், அவருக்கு பிறகு யார் இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம், எங்களை மீறி மெட்ராஸை யாரும் ஆட்சி செய்ய முடியாது என்ற ரஞ்சித் , நாங்கள் எல்லாம் ரவுடிகள் என்றும் காவல்துறையை எச்சரிப்பதாகவும் தெரிவித்தார்


Advertisement
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement