செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாலு போலீசும் நல்லா கேட்ட “ மது வீரனும்”..! அடங்கமறுத்து.. அத்துமீறல்..!

Jul 19, 2024 10:47:47 AM

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்து போலீசில் சிக்கிய போதை ஆசாமி ஒருவர், தன் மீது வழக்கு பதிவு செய்த போலீசாரிடம் வம்பிழுத்து ரகளையில் ஈடுபட்டதால் ஜீப்பில் தூக்கிப் போட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பள்ளி சாலையில் வியாழன் மாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷாஜகான் மற்றும் போக்குவரத்து போலீசார் 4 பேர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த ஓனான் பரப்பு என்ற ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவர் அதிகளவில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகின்றது. அவரை தடுத்து நிறுத்திய போலீசார் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர் . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வீரமணி..!

போலீசாரை ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டார் அந்த போதை வீரன்..! குடிச்சா ஃபைன் போடுவீங்களா ? அப்ப ஒயின் ஷாப் எதுக்கு திறந்து வைத்திருக்கிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பினார்

தண்ணி போட்டுட்டு ரோட்டுல தான் வண்டி ஓட்டி வருவோம்.. என்று அலப்பறையை கிளப்பியதோடு போலீசுக்கு சவால் விட்ட வீரமணியை, அவருடைய மனைவி தாய் உள்ளிட்டோர் தடுத்தனர். போலீசார் அவரை வீட்டுக்குப் போக சொல்லி எச்சரித்தும் அவர் கேட்கவில்லை

அவரை அழைத்துச்செல்ல வந்த சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் வம்பிழுத்து தனது பனியனை தானே கிழித்துக் கொண்டு தனக்கு புது சட்டை வாங்கி தரும்படி போலீசாரை டார்ச்சர் செய்தார்

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார் அடங்காத காளையாய் துள்ளிக்குதித்த வீரமணியை , போராடி குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement