செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊருக்கு ஒரு குடும்பமாம்..! கொல்லப்பட்ட ஐ.டி ஊழியரின் “லிவ் இன் காதலி” கிளப்பிய பகீர்..! ஐதராபாத்திலும் ஒரு காதலாம்..

Jul 17, 2024 12:58:08 PM

கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ஐ.டி.ஊழியருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொடுத்து விட்டு பிரிந்து சென்ற பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழியரை வரவழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

கடலூர் மாவட்டம், காராமணி குப்பத்தில் வசித்த ஐ.டி. ஊழியர் சுகந்த் குமார், அவரது தாய் கமலேஸ்வரி, 10 வயது மகன் நிஷாந்த் ஆகியோர் கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனி படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சுகந்த்குமார் காதலித்து 2-வது திருமணம் செய்ததாக கூறப்பட்ட அஞ்சும் சுல்தானா என்ற பெங்களூரு ஐ.டி ஊழியரை அழைத்து வந்து விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த சுகந்த் குமார் சென்னையில் தங்கி பணிபுரிந்த போது டில்லி என்ற பெண்ணை காதலித்து மணந்ததாகவும் அவரை 6 மாதத்தில் பிரிந்ததாகவும் அஞ்சும் சுல்தானா கூறியுள்ளார். பின்னர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த போது சுகந்த் குமாருக்கும், தனக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் லிவிங் டு கெதர் உறவில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ள சுல்தானா, தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த போது சுகந்த் குமாருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது சுகந்த் குமார் மூலம் பிறந்த குழந்தை தான் கொல்லப்பட்ட நிஷாந்த் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது வீட்டில் ஒரு மகன் இருப்பதால் இவனையும் தன்னால் வளர்க்க இயலாது என்று குழந்தையாக இருக்கும் போதே நிஷாந்த்தை சுகந்த்குமாரிடம் ஒப்படைத்து விட்டதாக சுல்தானா தெரிவித்துள்ளார். வாரத்தில் ஒரு நாள் நிஷாந்துடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசுவது வழக்கம் என்று கூறியுள்ள அவர், சுகந்த் குமாரும், குழந்தையும் கொல்லப்பட்ட தகவல் தெரிவித்ததால் துபாய் சென்றுவிட்டு திரும்பிய நிலையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானதாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சுகந்த் குமாருக்கு ஹைதராபாத்திலும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக விசாரணையில் அவர் தெரிவித்ததால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். மேலும் சுகந்த் குமார் வீட்டில் இருந்த கார் ஓட்டுனரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement