செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருப்பூரில் ஒரு கிலோ பித்தளையை ரூ.13 லட்சத்திற்கு விற்பனை செய்த 2 தம்பதி கைது

Jul 15, 2024 12:52:36 PM

திருப்பூர் அருகே வீரபாண்டியில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆசைகாட்டி ஒரு கிலோ பித்தளை கட்டிகளை 13 லட்சம் ரூபாய்க்கு விற்ற ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 2 ஜோடிகளை போலீசார் கைது செய்தனர்.

குண்டம்பாளையத்தில் ஸ்ருதி என்பவரின் மளிகைக்கடைக்கு பொருள் வாங்க வந்த போது நன்கு பேசிப் பழகிய முனுசுவாமி - குமாரி தம்பதி, தங்களிடம் ஒரு கிலோ தங்கம் உள்ளதாகக் கூறி, அதிலிருந்து வெட்டி எடுத்ததாக சிறிய உலோகத் துண்டை ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த உலோகத்தை சோதனை செய்த போது அது தங்கம் தான் என தெரிய வந்ததையடுத்து ஸ்ருதி ஒரு கிலோ கட்டிகளை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதை விற்க முயற்சித்த போது, அது பித்தளை என தெரியவந்ததன் பேரில் ஸ்ருதி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பல்லடத்தில் தங்கியிருந்த முனுசுவாமி - குமாரியையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ரவி, துர்கா என்ற மற்றொரு தம்பதியையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் 6 கிலோ பித்தளைக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement