செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நெல்லையில் போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்த இருவருக்கும் ஜாமீன் - போலீசாரை கண்டித்த நீதிபதி

Jul 12, 2024 09:19:36 AM

போலீசார் மது வாங்கி கொடுத்ததால், 2 பேர் மீது பொய் வழக்கு போட துணைபோனதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் புகார்தாரர் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரை தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறிக்க முயன்றதாக முருகன், பாபு ஆகிய இருவர் மீதும் வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி நக்கீரன் முன் ஆஜர் படுத்தப்பட்ட நாராயணன், போலீசார் தமக்கு மது வாங்கி கொடுத்ததாகவும், கையெழுத்து போட மறுத்தால் தம்மை அடிப்பார்கள் என அஞ்சி கையெழுத்து போட்டதாகவும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.

செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தால் தான் குற்றவாளிகள் திருந்துவார்கள் என கூறிய நீதிபதி, ஒருவர் மீது 20 வழக்குகள் உள்ளன, 30 வழக்குகள் உள்ளன என கூறுவது காவல்துறைக்கு பெருமை அல்ல என கண்டித்தார். 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement