செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எங்களுக்கு ஐ.ஜியை தெரியும்.. உள்துறை அமைச்சர் உறவினர்.. போலீசிடம் புதுவை பாய்ஸ் அலம்பல்ஸ்..! காரை அம்போவென விட்டுச்சென்றனர்

Jul 10, 2024 08:41:25 PM

கொடைக்கானலில் போதையில் வாகனம் ஓட்டியதாக புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசாமிகளை போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில் , தங்களுக்கு உள்த்துறை அமைச்சர் உறவினர் என்றும் ஐஜியை தெரியும் என்றும் மிரட்டினர். நீண்ட நேரமாகியும் போலீசார் விடாததால், காரை அப்படியே நிறுத்தி விட்டு நடந்து சென்றனர்.

புதுச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இடத்தில் போதையில் கார் ஓட்டி வந்ததாக போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட அலம்பல் பாய்ஸ் இவர்கள் தான்..!

போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில் காரை ஓட்டிவந்தவரும் காரில் இருந்து மேலும் இருவரும் மது அருந்தி இருப்பது உறுதியானது. ஓட்டுனருக்கு அபராதம் விதித்த போலீசார் செல்லானில் கையெழுத்து போட சொல்ல அதற்கு மறுத்து அடம்பிடித்த ஓட்டுனர் தனக்கு புதுவை உள்த்துறை அமைச்சரின் உறவினர் என்றதோடு, போலீசாரை ரவுடிகள் என்று சொன்னார்

கையெழுத்துபோடச்சொன்ன உடனே போடனுமா என் செல்வாக்க காட்டுகிறேன் பாரு , என்று சிலருக்கு போன் செய்தனர்.

இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம், நாங்களும் புதுச்சேரியில் மீடியா தான் என்றார்

உடன் வந்த இருவர் போலீசாரிடம் கெஞ்சியபடி நிற்க, போதையில் காரை ஓட்டிவந்ததாக போலீசாரால் குற்றஞ்சாட்டப்பட்டவரோ, தனது செல்வாக்கை காட்டுவதாக போலீசாரை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்தார்.

நீணட நேரமாக அலம்பல் செய்த ஓட்டுனர் ஒரு கட்டத்தில், “தான் மதியம் அருந்திய மதுவுக்காக இரவில் எப்படி அபராதம் போடுவீங்க.. ? கையெழுத்தும் போட மாட்டேன்... எனக்கு காரும் வேண்டாம்... இன்னும் 2 நாள் இங்கு தான் இருப்பேன் , காவல் நிலையம் வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று காரை எடுக்காமல் நடந்தே சென்றார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement