செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 3 சவரன் நகை திருடிய பெண்களை மடக்கிப் பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்

Jul 05, 2024 06:37:12 PM

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டு கீழே இறங்கி ஆட்டோவில் தப்ப முயன்ற 3 பெண்களில் ஒருவரை நடக்க இயலாத மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து பொது மக்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார்.

குளச்சல் நோக்கி சென்ற பேருந்தில் சுசிதா என்ற பெண்ணின் சங்கிலியை திருடிய அப்பெண்கள், பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறங்கி, அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றனர்.

அதே நேரத்தில், தமது சங்கிலி திருடப்பட்டதை உணர்ந்த சுசிதாவும் பேருந்தில் இருந்து இறங்கி, அப்பெண்களை விரட்டிச் சென்று ஆட்டோ ஒட்டுநரிடம் தகவல் தெரிவித்தார்.

இதைக் கேட்டு தப்ப முயன்ற அந்த 3 பெண்களில் ஒருவரை தாம் மடக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் புஷ்பராஜ் கூறினார். எஞ்சிய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் மற்றொருவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement