செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பல்லாயிரம் பேரை சத்சங்கத்தில் திரட்டிய போலே பாபா தலைமறைவு?

Jul 03, 2024 06:32:47 AM

உத்தரப்பிரதேசம் ஹத்தரஸில் நடைபெற்ற சத்சங்கம் நிகழ்ச்சியில் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த போலே பாபா என்ற ஆன்மீகத் தலைவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டத்திற்கு ஒருலட்சம் பேர் திரண்டனர். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே யார் இந்த போலே பாபா என்று பலரும் ஆர்வமாக விசாரித்து வரும் நிலையில் இவர் ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாரயண் சாகார் ஹரி என்ற பெயருடைய அவர் போலே பாபா என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

26 ஆண்டுகளுக்கு முன்பு தமது உளவுத்துறை அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய அவர், ஆன்மீக சொற்பொழிவுகளில் ஈடுபாடு கொண்டார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியானா. மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் அவருடைய பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் பெருகியது.

செவ்வாய்க்கிழமைகளில் வெள்ளை ஆடையில் பிரசங்கம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

சமூக வலைதளங்களில் இடம்பெறுவதை விரும்பாத போலே பாபா கோவிட் காலங்களிலும் பெரும் கூட்டத்தைக் கூட்டி சர்ச்சைகளுக்கு ஆளானார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement