செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஓசூரில் விமான நிலையம்.. திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

Jun 27, 2024 11:05:32 AM

வளர்ச்சி மிகு தமிழ்நாடாக மாறி வருகிறது - முதலமைச்சர்

பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

தொழில்துறை தொடர்பாக முதல்வர் அறிவிப்புகள் வெளியீடு

நாட்டிலேயே ஏற்றுமதி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்

"ஓசூரில் விமான நிலையம் அவசியம் என அரசு கருதுகிறது"

"ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை"

"ஓசூரில் 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் ஏர்போர்ட்"

"திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்"

"கோயம்புத்தூரில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம்"


தொழில்துறை தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக உட்கட்டமைப்பு தொழில்புரட்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் அறிவிப்பை வெளியிடுகிறேன் - முதல்வர்

பெருந்தொழில்கள் துறையில் தமிழகம் வளர்ச்சி பெற்று வருகிறது

தமிழக இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலை அதிகரிப்பு

ஏற்றுமதி தரக்குறியீட்டில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

புத்தொழில் வளர்ச்சியில் 2020ல் கடைசி இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதலிடம் பெற்றுள்ளது

ஓசூரில் விமான நிலையம் அமைப்பது முக்கியம் என அரசு கருதுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓசூரை பொருளாதார வளர்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் - முதலமைச்சர்

ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை

கோயம்புத்தூரில் கலைஞர் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும்; திருச்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும்


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement