செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிட்டி போலீஸ் முன்ன மாதிரி இல்லையாம் திருட்டு பைக்க கண்டுபிடிக்க சிசிடிவியுடன் இணைந்த நவீன தொழில் நுட்பம் பராக்..! 3200 பைக்கை தேடுகிறார்கள்

Jun 26, 2024 08:20:53 AM

சென்னையில் கடந்த 4 வருடங்களில் களவு போன 3200 இரு சக்கர வாகனங்களை கண்டுபிடிக்க போலீசார் ஐ.வி.எம்.எஸ் என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பரங்கிமலையில் திருடப்பட்ட இருசக்கரவாகனத்தை பாரிஸ்கார்னரில் மீட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு 

3200... கடந்த 4 வருடங்களில் மட்டும் சென்னை நகரத்தில் களவு போய் இதுவரை போலீசாரால் மீட்க இயலாத பைக்குகளின் எண்ணிக்கை..!

இவற்றில் பெரும்பால பைக்குகளை பயன்படுத்தி தான் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதனால் திருட்டு போன வாகனங்களை கண்டு பிடிக்கவும், இனி வாகன திருட்டு நடக்காமல் தடுக்கவும் ஐ.வி.எம்.எஸ் என்ற புதிய கண்காணிப்பு தொழில் நுட்பத்தை 1.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை காவல்துறை அமைத்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக நகரில் 28 இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள 100 கண்காணிப்பு கேமராக்களை இணைத்து கண்காணிக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

80 இடங்களில் நிலையான கேமரக்களை பொருத்தியும், 50 இடங்களில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள நகரும் நவீன கேமராக்களை பொறுத்தியும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

களவு போன 3200 வாகனங்களின் எண்கள் அனைத்தும் ஐ.வி.எம்.எஸ் டேட்டா பேஸில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருடப்பட்ட வாகனங்கள் இந்த கேமராவை கடக்கும் போது இது குறித்த தகவல் அந்தப்பகுதியில் உள்ள உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையரின் செல்போனுக்கு புகைப்படத்துடன் சென்று விடும்.

உடனடியாக அதனை வைத்து ஓட்டிச்சென்ற நபரை எளிதாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம் என்கின்றனர் போலீசார்.

அந்தவகையில் பரங்கிமலையில் திருடப்பட்ட பைக் ஒன்றை இதே தொழில் நுட்பம் மூலம் பாரிஸ்கார்னரில் உள்ள காமிரா மூலம் கண்டறிந்து போலீசார் மீட்டுள்ளனர்.

இதன் மூலம் தினமும் 2 வாகனங்களையாவது போலீசார் கண்டறிந்து வருவதாகவும், விரைவில் அனைத்து திருட்டு வாகனங்களையும் கண்டுபிடிபோம் என்று தெரிவித்தனர்.

இனி திருட்டு பைக்குகளை சிட்டிக்குள் ஓட்டவும் முடியாது, ஓட்டினால் ஒழியவும் முடியாது என்று சிசிடிவி மூலம் செக் வைத்துள்ளது காவல்துறை.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement