செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆடல் பாடல் நிகழ்ச்சி மேடையில் வருத்தப்பட்ட வாலிபர்கள் மோதல் போலீஸ் பாதுகாப்புடன் நடனம்..! அதிக டெசிபலுடன் ஒலித்த இசை

Jun 26, 2024 08:20:36 AM

வேலூர் மாவட்டம் சேர்பாடி கிராமத்தில்  நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியின் போது உள்ளூர் இளைஞர்கள் இருதரப்பாக மோதிக் கொண்ட நிலையில், ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். போலீஸ் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது 

வேலூர் மாவட்டம் சேர்பாடி கிராமத்தில் கொடமாத்தம்மன் திருவிழாவையொட்டி அந்த ஊர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் போலீஸ் அனுமதியுடன் ஏற்பாடு செய்திருந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது.

மேடையில் நடன மங்கையர் ஆடிக் கொண்டிருந்த போது போதையில் இருந்த சில இளைஞர்கள் மேடை ஏறியதால், மற்றொரு தரப்பு இளைஞர்கள் அவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

அங்கு வந்த போலீசார் , போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை அழைத்துச்சென்ற போது ஒருவர் போலீசாரை தாக்கியதால், போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்

அதன்பின்பு இரு காவலர்கள் மேடையில் ஏறி பாதுகாப்புக்கு நிற்க , அறைகுறை ஆடையுடன் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறிய நடன மங்கையர் பாடலுக்கு குத்தட்டம் போட்டனர்

இதனை கட்டிடம் ஒன்றின் மேல் இருந்து சிறுவர்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர், கூட்டத்தில் இருந்த சிலர் ஒரே இடத்தில் ஏராளமான ஸ்பீக்கர் வைத்திருப்பதால் அதிக சத்தத்தில் பாடல்கள் ஒலிக்கப்படுவதாக, டெசிபல் அளவீட்டு ஆப் மூலம் சுட்டிக்காட்டியதோடு, தொடர்ந்து கேட்பதால் செவித்திறன் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆதங்கப்பட்டார், அவரது குரலை ஒருவர் கூட கண்டு கொள்ளவில்லை.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement