செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

விவேகானந்தர் பாறையில் 2வது நாளாக பிரதமர் மோடி மனமுருக மந்திரங்கள் சொல்லி தியானம்

May 31, 2024 12:37:24 PM

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை வரை அவர் தியானம் செய்வார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரம் முடிந்து பிரதாப்கரிலும், 2019-இல் கேதர்நாத்திலும் பிரதமர் தியானம் மேற்கொண்டார். நேற்று கன்னியாகுமரி வந்த மோடி, புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார்.

காவி உடையணிந்து சூரிய நமஸ்காரம் செய்த பிரதமர், அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து மனமுருக மந்திரங்கள் சொல்லி தியானத்தில் ஈடுபட்டார்.

பிரதமர் தியானம் மேற்கொண்டிருப்பதை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் நிகழ்ச்சியால் விவேகானந்தர் பாறைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, கடும் சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement