செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உணவகத்தில் பாத்திரத்தில் பார்சல் சாப்பாடு வழங்க மறுப்பு... ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரி, மாஸ்க் உடன் சிறுவர்கள் போராட்டம்

May 30, 2024 02:00:59 PM

பட்டுக்கோட்டை சுப்பையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சக்திகாந்த். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகன் ஜெய்குரு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜெய்குரு மதியம் சாப்பாடு பார்சல் வாங்குவதற்காக நேற்று பட்டுக்கோட்டை பெரியதெருவில் உள்ள முருகையா ஹோட்டலுக்கு பாத்திரங்களுடன் சென்றுள்ளார்.

110 ரூபாய் கொடுத்து ஒரு சாப்பாடு டோக்கன் வாங்கிய ஜெய்குரு, சாப்பாட்டை தான் கொண்டுவந்த பாத்திரத்தில் போட்டு தருமாறு கூறியுள்ளார். ஆனால், ஹோட்டல் ஊழியர்கள் பாத்திரத்தில் பார்சல் சாப்பாடு தரமாட்டோம், பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம் என கூறியதாக தெரிகிறது.

அதற்கு சிறுவன் ஜெய்குரு பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று கூறியதால், ஹோட்டல் கேஷியர் டோக்கனை திரும்பி வாங்கிக் கொண்டு சாப்பாடு தரமறுத்துள்ளார்.

தகவலறிந்து ஹோட்டலுக்குச் சென்ற சிறுவனின் தந்தை சக்திகாந்திடமும் பிளாஸ்டிக் பைகளில் கட்டிவைத்துள்ள உணவைத்தான் வழங்க முடியும் என ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கோரி ஜெய்குரு தனது தம்பியுடன் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பட்டுக்கோட்டை முருகையா ஹோட்டல் தரப்பினர், அரசு அனுமதி அளித்துள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதாகவும், உணவகத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில், உள்நோக்கத்துடன் புகார் அளித்திருப்பதாகவும் கூறினர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement