செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காரைக்காலில் 13 வயது சிறுவனை கழுத்தறுத்துக் கொன்ற விட்டு 19 வயது நண்பன் தலைமறைவு

May 28, 2024 02:54:30 PM

காரைக்கால் மாவட்டத்தில் 13 வயது சிறுவன் சந்தோஷை, கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட 19 வயது நண்பன் சாகுல் ஹமீதை போலீஸார் தேடி வருகின்றனர்.

நிரவி ஒயிட் ஹவுஸ் காலனியைச் சேர்ந்த சிங்காரவேலுவின் மகன் சந்தோஷ், நேற்று விளையாடச் சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

அவனுடைய தாய் அருகில் உள்ள சாகுல் ஹமீது வீட்டுக்குச் சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், கதவு இடுக்கு வழியாகப் பார்த்தபோது சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரிந்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, கழுத்து அறுபட்ட நிலையில் சந்தோஷின் உடல் கிடந்துள்ளது. தகவலையடுத்து அங்கு வந்த போலீஸார், சந்தோஷ் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பள்ளிப்படிப்பை முடிக்காத சாகுல் ஹமீது, சப்பாத்தி, பரோட்டா விற்கும் தாய் ஷகிலாவின் அரவணைப்பில், நண்பர்களுடன் விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement