செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

படிக்கிற வயசுல காதல்.. மாணவியை விரட்டி காதலித்த காதலன் குத்திக் கொலை..! ஒரே சாதியாஇருந்தாலும்.. கத்திக் குத்து தான் .!

May 28, 2024 09:05:02 AM

ஈரோடு அருகே கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்

ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அடுத்த கிளாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். 21 வயதான இவர் பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் படிக்கிற வயசுல என்ன காதல் வேண்டி இருக்கு என்று இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக கோவில் திருவிழாவில் ஹரிஷ் தரப்பினருக்கும், காதலியின் சகோதரரான வெள்ளியங்கிரி என்பவரின் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது போலீசார் இருதரப்பையும் அழைத்து பேசி சாமாதனபடுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. தற்போது கல்லூரியில் படிக்கின்ற வெள்ளியங்கிரியின் சகோதரியை , ஹரிஷ் மீண்டும் விரட்டி விரட்டி காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று பெட்ரோல் வாங்கிவருவதக கூறிச்சென்ற ஹரிஷ், நண்பருடன் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு அருகில் உள்ள தோப்புக்குள் ஒதுங்கி உள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த காதலியின் உறவினர்கள் ஹரிஷிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் காதலை கைவிடச்சொல்லி ஹரிஷீன் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரீஷின் கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சாலையில் படுத்து உருண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போலீசார் அவர்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். காதலித்த இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக ஹரிஷ் குடும்பத்தினர் பின் தங்கி இருந்ததால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement