செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நெய்வேலி காவல் நிலையம் அருகே இளைஞர் உயிரிழந்த கிடந்த விவகாரம்... உயிரிழப்புக்கு போலீசார் காரணம் என போராட்டம் நடத்திய உறவினர்கள்

May 27, 2024 06:01:25 PM

நெய்வேலி காவல் நிலையம் அருகே காயங்களுடன் உயிரிழந்து கிடந்த இளைஞரின் மரணத்திற்கு போலீசார்தான் காரணம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில்,

உயிரிழப்புக்கு காரணமான கார் உரிமையாளரை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

சனிக்கிழமை அன்று கீழக்கொல்லையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுபோதையில் ஓட்டியதாக அவரது டூவீலரை பறிமுதல் செய்த போலீசார் மறுநாள் காலை வரும்படி கூறிய நிலையில், ஞாயிறு அன்று காவல் நிலையம் அருகே அவரது சடலம் கிடந்துள்ளது.

இதனையடுத்து நடந்த போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகவேகமாக சென்ற காரை பதிவு எண்ணை வைத்து காரை கண்டறிந்ததாகவும், காரின் அடிப்பகுதியில் ராஜ்குமாரின் தலைமுடி மற்றும் உடல் சிதறல்கள் இருந்ததையடுத்து ஹரிஹரன் என்பவரை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.gfx out


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement