செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தேனியில் கழிவு நீர் செல்வது தொடர்பான தகராறில் பெண் மீது கடும் தாக்குதல்... 8 பேர் மீது வழக்கு பதிவு 5 பேரை கைது

May 27, 2024 11:05:58 AM

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் வீட்டு கழிவு நீர் செல்வது தொடர்பான தகராறில் வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களை வாடகைதாரர் தரப்பினர் கடுமையாக தாக்கியதில் 3 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கும், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சசிகுமாருக்கும் தொடர் தகராறு ஏற்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த சண்டையில் பாலமுருகனின் மனைவி ஜெயலட்சுமி சசிகுமாரின் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சசிக்குமாரின் வீட்டிற்கு வந்திருந்த அவரது உறவினர்கள் தகராறு குறித்து அறிந்ததும், ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஜெயலட்சுமியை கட்டை மற்றும் கம்பால் அடித்ததும், காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கும் வீடியோ வெளியான நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ள கண்டமனூர் போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடிவருகின்றனர். 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement