செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கோயம்புத்தூர் இராணுவ வீரர் குடியிருப்பு பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலி

May 24, 2024 06:31:51 PM

கோவை சரவணம்பட்டியிலுள்ள ராணுவ வீரர்கள் குடியிருப்பில் பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் குடியிருப்பு நிர்வாகத்தின்பாதுகாப்பு குறைபாடே காரணம் என அங்கு ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 வயதான ஜியான்ஸ் ரெட்டி என்ற சிறுவனும் 8 வயதான வியோமா பிரியா என்ற சிறுமியும் பூங்காவிலுள்ள சறுக்கில் ஏறி இறங்கி விளையாடியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், அண்மையில் புதுப்பிக்கப்பட்ட அந்தப் பூங்காவில் மின்விளக்குக்காக பூமிக்கடியில் புதைவடக் மின்கம்பிகள் அமைக்கப்பட்டதாகவும் அது சேதமடைந்திருப்பதை அறியாமல் அதன் மீதே உலோக சறுக்கு அமைக்கப்பட்டதால், மின்கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து குழந்தைகள் இருவரின் உடல்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement