செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உங்க பையன் மது போதையில் பெண்களுடன் கும்மாளமடிக்கிறான்.. புகார் செய்த பெண்மணி கொலை..! ராம் சினிமா பாணியில் திகில் சம்பவம்

May 10, 2024 06:53:29 PM

சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்மணி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பக்கத்து வீட்டில் மது அருந்தி கும்மாளமிட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

திருவான்மியூர் ரங்கநாதன்புரம் பகுதியை சேர்ந்த பொன்னி என்ற 56 வயது பெண்மணி வீட்டில் கழுத்தருக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

அவரது மருமகன் அய்யப்பன் என்பவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் மகள் கோபித்துக் கொண்டு தனியாக சென்று விட்ட நிலையில் மாமியார் மருமகன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதால் கொலை தொடர்பாக மகளிடம் விசாரித்தனர் எந்த துப்பும் துலங்கவில்லை.

இதற்கிடையே பக்கத்துவீட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த அருள் மணி என்ற இளைஞரை பிடித்து விசாரித்த போது பொன்னி மரணத்துக்கான மர்மம் விலகியது.

போதைக்கு அடிமையான அருள்மணி , வீட்டில் பெற்றோர் இல்லாத நேரங்களில் கூட்டாளிகளையும் சில பெண்களையும் அழைத்து வந்து மது அருந்திவிட்டு கும்மாளமிடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், இதனை கண்டித்த பொன்னி இவர்களின் போதை ஆட்டம் குறித்து அருள் மணியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

தன்னை காட்டிக் கொடுத்து விட்டதால் பொன்னியின் மீது ஆத்திரத்தில் இருந்த அருள் மணி சம்பவத்தன்று தனது கூட்டாளிகள் விக்னேஷ், தினகரன் ஆகியோரை அழைத்துக் ச்சென்று வீட்டில் தனியாக இருந்த பொன்னியை கழுத்தை அருத்து கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அருள் மணி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement