சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு கொட்டிக் கிடப்பதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு சட்டப்படிப்பில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளை அவர் வழங்கினார்.