செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

May 10, 2024 12:51:41 PM

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

SMS மூலம் 10ஆம் வகுப்பு ரிசல்ட்


10ஆம் வகுப்பில் 91.55% பேர் தேர்ச்சி

வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி

மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிகம் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை: 8,18,743

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% தேர்ச்சி விகிதம் அதிகம்

மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

10ஆம் வகுப்பில் 94.53% மாணவிகள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை: 4,22,591

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53%


10ஆம் வகுப்பில் 88.58% மாணவர்கள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,96,152

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.58% மாணவர்கள் தேர்ச்சி

4105 பள்ளிகள் 100% தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 4105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன

1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன


தமிழில் 8 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

ஆங்கிலத்தில் 415 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு ஆங்கிலம் பாடத்தில் 415பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

கணிதத்தில் 20691 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு கணிதம் பாடத்தில் 20691பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்


அறிவியலில் 5104 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 5104 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

சமூக அறிவியலில் 4428 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 4428 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி விகிதம் 92.45%

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளிகள் 13510 பேரில், தேர்ச்சி பெற்றவர்கள் 12491 பேர் ஆகும்


சிறைவாசிகள் தேர்ச்சி விகிதம் 87.69%

தேர்வெழுதிய சிறைவாசிகள் 260 பேரில், தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும்

அரியலூர் மாவட்டம் முதலிடம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி

சிவகங்கை மாவட்டம் 2ஆம் இடம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 97.02% பேர் தேர்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 96.36% பேர் தேர்ச்சி

வேலூர் மாவட்டத்தில் குறைந்தளவு தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த அளவாக வேலூர் மாவட்டத்தில் 82.07% பேர் தேர்ச்சி


Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement