செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திருமணம் எப்போன்னு தெரியல.. கருமுட்டையை உறைய வைத்த தனுஷ் பட உஷார் ஹீரோயின் ..! நயன்தாரா காட்டிய வழியில்..

May 02, 2024 07:48:51 AM

பட்டாஸ் படத்தில் தனுஷுடன் ஜோடியாக  நடித்துள்ள, நடிகை மெக்ரீன் தனது கருமுட்டைகளை எடுத்து உறையவைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .

நயன்தாரா பாணியில் கருமுட்டையை உறைய வைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

பட்டாஸ், நெஞ்சிலே துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மெக்ரீன், இவர் தனக்கு எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனது கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்

ரெம்மி என்ற மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கருமுட்டையை உறைய வைப்பதற்காக 16 நாட்களில் 30 முறை ஊசிகள் மூலம் அடிவயிற்றில் மருந்துகள் செலுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ள மெக்ரீன், இறுதியாக தன்னிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட கருமுட்டைகளை எடுத்து பாதுக்காப்பாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்த சிகிச்சை முறை விவரித்த மகப்பேறு மருத்துவர் ஜாஸ்மின் திலக், இது ஒரு நவீன மருத்துவ முறை என்றும் பெண்களிடம் இருந்து எடுக்கப்படும் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளை சிறு குப்பியில் அடைத்து திரவ நைட்ரஜனில் வைத்து பலவருடங்கள் பாதுகாக்க முடியும் என்றார்

இதற்கு முன்பு நடிகைகள் பிரியங்கா சோப்ரா, நயன்தாரா ஆகியோர் திருமணத்துக்கு பல வருடங்களுக்கு முன்பே தங்களது கருமுட்டைகளை உறைய வைத்து தங்களுக்கு திருமணமானவுடன் ஐ.வி.எப் சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் தரிக்காமல் தங்கள் கருமுட்டையில் இருந்து குழந்தை பெறவும், உடல் எடை கூடாமல் தங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நடிகைகள் இந்த வழியை தேர்ந்தெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement